மருத்துவம் என்பது பொருளாதார ஈட்டலுக்காக மட்டும் என்றெண்ணி படிக்க வருவது மக்களின் நலம் குறைப்பது, சேவையாக பார்க்க வேண்டும் என சொல்ல வரவில்லை. யார் ஒருவர் மக்களுக்காக படிக்கிறோம் என்றெண்ணாமல் இத்துறையில் இருந்தாலும் அவரால் சிறப்பானதொரு மருத்துவராக முடியாது என்பதே நிதர்சனம்.
No comments:
Post a Comment