Wednesday, December 21, 2011

அவள்...

உன் ஓரடி முதல்
உள்ளங்கால்
வரை
டார்வினும் கண்டிராத
அழகிய பரிணாமமாய்....!


வான்காவின்
ஓவியங்கள்  கூட
வெட்கி நிற்கின்றனவே
உன் முன்னால்......!!!



வரைந்தவன் எவனோ...!

No comments:

Post a Comment