Wednesday, December 21, 2011

கவிதைக்கு ஓர் கவிதை...

அளவில்லா பொய்களை  கொண்ட
உன்னை எழுத
ஆயிரம் கைகள் காத்துக்
கொண்டிருக்கின்றன,
அதில் ஒன்றாய்
எந்தன் கையும் உன்னை தழுவ
ஆரம்பித்து விட்டன..,
அவள் கைகள் என்னைத் தழுவிய
நாள் முதல்.......

No comments:

Post a Comment